வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பில் 297 ரன்களை அடித்தது. இதில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். 111 ரன்களை 47 பந்துகளில் அடித்து அசத்தினார். இரு அணிகள் […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன் புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயலால் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீஸ்டா கீ அருகே நேற்று 3 புயல்கள் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு […]

மேலும் படிக்க

2024 வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது; கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக மற்றும் புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக இவ்விருது அறிவிப்பு

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.அந்தவகையில் நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் […]

மேலும் படிக்க

ஆசிய டேபிள் டென்னிஸில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றது

ஆசிய சாம்பியன்ஷிப்யில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி கால் இறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவை […]

மேலும் படிக்க

கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; 10வது கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், […]

மேலும் படிக்க

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை கைது செய்ததை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை அடக்குவதற்காக போராட்டக் கூடத்தை உடைத்து, தொழிலாளர்களிடம், வேலை நிறுத்தத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். புதன்கிழமை, CITU தொழிலாளர்களின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டது தொடர்பாக மதராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நீதிபதிகள் அமைதியான போராட்டங்களுக்கு […]

மேலும் படிக்க

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மணிரத்னம், AR rahman, நித்யா மேனன் தேசிய விருதுகளை வாங்கினர்

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று (அக்., 8) நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறது. 2022ம் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]

மேலும் படிக்க