மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கி விழுந்தார்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேடையில் உரையாற்றும் […]

மேலும் படிக்க

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணம்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் கொலைக்கு எதிரான நடவடிக்கையாக, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரானில் உள்ள அதிகார வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன. தகவல் அறிந்த நபர்களின் கூறுமாறு, லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை விதித்தது தமிழக அரசு

தமிழக அரசு, வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வதற்கான விவரங்களை உள்ளடக்கிய நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு, தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கையை உருவாக்குமாறு […]

மேலும் படிக்க

மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது

மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலாசாரம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் கிராமங்களை அங்கீகரிக்கும் நோக்கில் சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா […]

மேலும் படிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த திரு கருப்பையன் பக்ரைன் நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக தமிழகம் திரும்ப முடியாமலலும் தனது குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு இருந்திருக்கிறார்.இதனால் அவர் தமிழக அரசருக்கு […]

மேலும் படிக்க