தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக இன்று மாலை வரை தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது மொத்த இலக்கின் […]

மேலும் படிக்க

சபரிமலையில் நாளுக்கு 90,000 பக்தர்கள் அனுமதி; மெய்நிகர் வரிசை பாஸ் கட்டாயம்

சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு விழாவைக் கருத்தில் கொண்டு சபரிமலை கோயில் திறக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 1,36,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீஜித் தெரிவித்தார். கோயிலில் செய்யப்பட்டுள்ள காவல் ஏற்பாடுகள் குறித்து […]

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவை உடனடியாக இந்தியா ஒப்படைக்க வேண்டும்: வங்கதேச வெளியுறவுத்துறையின் அதிரடி கோரிக்கை

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் ஆகியோரை இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் […]

மேலும் படிக்க

ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவியதாக இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை.

அமெரிக்கா, ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவியது என்று கூறி ஒரு இந்திய ரசாயன நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை (Economic Sanction) விதித்துள்ளது.மராட்டியத்தில் உள்ள பார்ம்லேன் (Pharmalean) என்ற நிறுவனம்,ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தப்படும் சில ரசாயனங்களை (Sodium Chlorate, Sodium Perchlorate) அரபு […]

மேலும் படிக்க

பார்சிலோனா கால்பந்து க்ளப் காம்ப் நௌ முன் மெஸ்ஸிக்கு சிலை

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி திடீர் விலகல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி திடீரென அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.சுந்தர்.சி தனது அறிக்கையில், “எதிர்பாராத சூழ்நிலைகளால் கனத்த இதயத்துடன் ‘தலைவர் […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

டெல்லி கார் வெடிப்பு – தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்:”டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் இருப்பவர்கள் கண்டிப்பாக […]

மேலும் படிக்க

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் […]

மேலும் படிக்க

இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்வது 40% உயர்வு.

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 40,800 இந்தியர்கள் மாஸ்கோவை சுற்றி வந்துள்ளனர்.சிஐஎஸ் (CIS) அமைப்புக்கு உட்படாத நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு அதிகம் […]

மேலும் படிக்க