உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரராக அவர் பெருமை பெற்றுள்ளார். இதற்குப் பிறகு, குகேஷுக்கு […]

மேலும் படிக்க

பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில், ஐஓசி மற்றும் என்எல்சி நிறுவனங்கள் உட்பட தமிழகத்திற்கு 9 விருதுகள் வழங்கப்பட்டது.

பப்ளிக் ரிலேஷன்ஸ் சோசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் டிசம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி […]

மேலும் படிக்க

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சென்னை சிறுமி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்.

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஏற்பாடு செய்த 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி ஆதிரை 7 முதல் 9 வயது பிரிவில் ஸ்கேட் போர்ட் போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2. […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை.

திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்துள்ளார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்த பிறகு, மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு, ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், தற்போது மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏஐ துறை ஆலோசகராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவில் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றுவார் என […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க