இந்திய ராணுவத்திற்கு 52 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக […]

மேலும் படிக்க

11,500 ஆண்டுகளுக்குப் பின் மறுபிறவி எடுத்த ஓநாய்கள் (Dire wolf)

11,500 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன ஓநாய்க்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர் அளித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கர ஓநாய் இனத்தை “dire wolf” என அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் அனோசியான் டைரஸ் (Aenocyon dirus). பல்வேறு […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக மகன் தகவல்

குஜராத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கலந்துகொண்டார். அப்போது வெயிலின் தாக்கத்தால் ப.சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்திருந்த ப. சிதம்பரத்தை, உடன் இருந்த நிர்வாகிகள் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ப.சிதம்பரம் […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு; நாலைமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்வுள்ளார். இந்திய விமான படையில் விமானியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், AX-4 என்ற விண்வெளி பயண திட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் விமானியாக உள்ளார். ஏக்ஸியம் ஸ்பேஸ் […]

மேலும் படிக்க

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், […]

மேலும் படிக்க

கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை […]

மேலும் படிக்க

மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.

மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு […]

மேலும் படிக்க