ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்தாரயன்-3 விண்கலம் வரும் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க

ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுப் பணிகளில் சேர தேர்வான 70,000 ஊழியர்களுக்குப் பணி நியமன ஆணையைப் பிரதமர் மோடி வழங்கினார்

ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுப் பணிகளில் சேர தேர்வான 70,000 ஊழியர்களுக்குப் பணி நியமன ஆணையைப் பிரதமர் மோடி காணொலி நிகழ்ச்சி மூலம் வழங்கினார்.பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான […]

மேலும் படிக்க

கனரக வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்வது கட்டாயம்; அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

2025-ம் ஆண்டு முதல் கனரக வாகனங்களில் குளிர்சாதன வசதி அறை கட்டாயம் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாலைகளில் 90 லட்சம் ஓட்டுனர்கள் தினமும் பயணித்து வருவதற்காக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. […]

மேலும் படிக்க

2023ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து […]

மேலும் படிக்க

உலகளவில் பெருகி வரும் AI தொழில்நுட்பம் மனித உயிருக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் தலைவர் எரிக்

சில மாதங்களாக ChatGPT போன்ற AI கருவிகள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் பல முக்கிய நபர்கள் AI கருவிகளின் எழுச்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில், டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் தலைவருமான எலான் மஸ்க் ஒருபடி முன்னே […]

மேலும் படிக்க

சென்னையில் அமையவுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் ஜூன் 15ல் திறந்து வைக்கிறார்

ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க