சர்வதேச செவிலியர் விருது; 2023ஆம் ஆண்டிற்கான இறுதிப் பட்டியலில் இரண்டு இந்திய செவிலியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கான […]

மேலும் படிக்க

தமிழக கூட்டுறவு அங்காடிகளில் சிறுதானியம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய […]

மேலும் படிக்க

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறை, டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் […]

மேலும் படிக்க

உணவுத் துறையிலும் அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ; அறிவியல் புரட்சியில் அடுத்த கட்டம்

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை […]

மேலும் படிக்க

ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது

கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என இந்திய […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் கடிதம் மூலம் கோரிக்கை

வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் […]

மேலும் படிக்க