உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான […]

மேலும் படிக்க

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் 2028: புவனேஷ்வர் நகரில் நடத்த இந்தியாவுக்கு முறைப்படி உரிமை வழங்கப்பட்டது

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை, வரும் 2028ல் நடத்த இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக தடகள கவுன்சில் கூட்டம், போலந்தின் டோருன் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 2028ல் உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை புவனேஷ்வர் […]

மேலும் படிக்க

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா: நடிகர் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது

நடிகர் கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடந்த விழாவில் முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி விருது வழங்கினார்.eதெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலங்கானா அரசின் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ராமதாஸ் மற்றும் சசிகலா தலைமையில் புதிய கூட்டணி

தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தே.ஜ.கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வேறு யாருடனாவது […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த […]

மேலும் படிக்க

பான் கார்டிற்கு விண்ணப்ப கூடுதல் ஆணவங்கள் தேவை; விதிகளை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு

பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க