சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா – ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கில் தொற்று பதிவு
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த […]
மேலும் படிக்க
