இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 15 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு வரும் ஐந்தாண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள […]

மேலும் படிக்க

2022ம் ஆண்டின் மருவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

திருமணமாகாத பெண்கள் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி செல்லும் – உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் 95% பூர்வாங்கப் பணிகள் நிறைவு, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்

எய்ம்ஸ் என்பது அனைத்திந்திய மருத்துவ பல்கலைக்கழகமாகும். இந்த எய்ம்ஸ் 1952ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எய்ம்ஸ்ன் முக்கிய நோக்கம் சிறந்த மருத்துவக் கல்வி வழங்குவது மட்டும் நாட்டில் சிறந்த […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கே சென்றப் பின் இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகளை பெரும் திரளாகக் கூடி கொண்டாடுவது வழக்கம். அரபு, வளைகுடா நாடுகளில் தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என பலரும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக யுஏஇ துபாய், சவுதி […]

மேலும் படிக்க

உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சேர்ந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாது – மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் இருந்து வெளிநாடுளுக்குச் சென்று பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொறியியல், எம்பிஏ போன்ற படிப்புகளுக்கே அதிகம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை மாறிப்போய் இப்போது மருத்துவம் படிக்கவும் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துக் காணப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் 80% அரசுப் பள்ளி மாணவர்கள் தோல்வி – அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை

மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. நாடு முழுவதும் பல லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். அதில் 60,000 […]

மேலும் படிக்க