தமிழக அரசின் சார்பில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா – புதிய உச்சத்தை தொட்ட தொற்று

சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதற்கிடையே சீனாவில் வழக்கமாக […]

மேலும் படிக்க

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் – ஒரு கோடியே ஒன்றாவது பெட்டகம் என்ற மைல்கல்லை எட்டயது

தமிழக அரசு அமல்படுத்தி உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் திருச்சி அருகே உள்ள கிராமத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கி […]

மேலும் படிக்க

உலகெங்கும் வசூலை குவிக்கும் ஹாலிவுட் திரைப்படம் அவதார் – 2 ; இந்தியாவிலும் பெரும் வரவேற்பு

அவதார் 2ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகம் 2009 ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் […]

மேலும் படிக்க

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை – பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா – ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கில் தொற்று பதிவு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

குழந்தைகளிடம் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும் ஆன்லைன் விளையாட்டு

வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது […]

மேலும் படிக்க

மனிதனுக்கு தேவை கட்டாயம் 7.5 மணி நேர உறக்கம் – தூக்கமின்மையால் வரும் ஆபத்துகள், ஓர் ஆதிர்ச்சி ரிப்போர்ட்

மனிதனுக்கு உறக்கம் மிக அவசியம். இன்றைய அவசர காலட்டத்தில் உறக்கம் என்பது அரிதாகிவிட்டது. அப்படியே உறங்கினாலும் மிக குறைந்த நேரமே உறங்ச் செல்கிறோம். அவ்வாறு குறைந்த நேரம் உறங்கினால் என்ன ஆபத்து, எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை விரிவாக […]

மேலும் படிக்க

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் […]

மேலும் படிக்க