சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா – ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கில் தொற்று பதிவு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

குழந்தைகளிடம் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும் ஆன்லைன் விளையாட்டு

வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது […]

மேலும் படிக்க

மனிதனுக்கு தேவை கட்டாயம் 7.5 மணி நேர உறக்கம் – தூக்கமின்மையால் வரும் ஆபத்துகள், ஓர் ஆதிர்ச்சி ரிப்போர்ட்

மனிதனுக்கு உறக்கம் மிக அவசியம். இன்றைய அவசர காலட்டத்தில் உறக்கம் என்பது அரிதாகிவிட்டது. அப்படியே உறங்கினாலும் மிக குறைந்த நேரமே உறங்ச் செல்கிறோம். அவ்வாறு குறைந்த நேரம் உறங்கினால் என்ன ஆபத்து, எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை விரிவாக […]

மேலும் படிக்க

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 15 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு வரும் ஐந்தாண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள […]

மேலும் படிக்க

2022ம் ஆண்டின் மருவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

திருமணமாகாத பெண்கள் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி செல்லும் – உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் 95% பூர்வாங்கப் பணிகள் நிறைவு, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்

எய்ம்ஸ் என்பது அனைத்திந்திய மருத்துவ பல்கலைக்கழகமாகும். இந்த எய்ம்ஸ் 1952ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எய்ம்ஸ்ன் முக்கிய நோக்கம் சிறந்த மருத்துவக் கல்வி வழங்குவது மட்டும் நாட்டில் சிறந்த […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கே சென்றப் பின் இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகளை பெரும் திரளாகக் கூடி கொண்டாடுவது வழக்கம். அரபு, வளைகுடா நாடுகளில் தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என பலரும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக யுஏஇ துபாய், சவுதி […]

மேலும் படிக்க