விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியில் நினைவு பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்.

ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

மேலும் படிக்க

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை: 2 பேர் பலி,67 பேர் காயம் .

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் கல்வித்துறை கலைக்கப்படுகிறது; அதிபர் ட்ரம்ப் அடுத்த அதிரடி

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு […]

மேலும் படிக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்; கன்னியாகுமரி செல்லத் திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாத இறுதியில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அண்மையில் அரக்கோணம் அருகே […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் இந்துக்களுக்கு மட்டுமே பணி; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில், முதன்முறையாக ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், […]

மேலும் படிக்க

பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே […]

மேலும் படிக்க