உலகில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்.

உலகளவில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் ஐக்யூ ஏர், 2024 ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உலகின் […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.

2020 முதல் 2024 வரையிலான காலத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்த உலகின் 10 முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதன்மை இடத்தில் உக்ரைன் உள்ளது. இந்த தகவல்களை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் சென்றடைந்தார்.

மொரீஷியாவின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்தின் அழைப்பின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். […]

மேலும் படிக்க

பட்டப்பகலில் பீகார் மாநிலத்தில் நகை கடையொன்றில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை

பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை இன்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென 6க்கும் மேற்பட்டகொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர். துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்களை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மற்றும் […]

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளின் போது மது மற்றும் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது; பிசிசிஐக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை

துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.துபாய் மற்றும் […]

மேலும் படிக்க

அமெரிக்க அரசு 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா அரசின் செலவுகளை குறைக்க டொனால்டு ட்ரம்ப் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் பரபரப்பையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது ஓய்வுபெற்ற ராணுவ […]

மேலும் படிக்க

கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (மார்ச் 5 ) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 விளையாடும் கிரிக்கெட் வீரர்ளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பசிசிஐ

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் […]

மேலும் படிக்க