83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க

திரை துறையினர் புதிதாக வீடு கட்டிக் கொள்ள 100ஏக்கர் நிலம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னையை அடுத்த பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டி கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.இது குறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று (பிப்.22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசியதாவது, […]

மேலும் படிக்க

கூகுள் பே-ல் இனி பணம் அனுப்பினால் GST உடன் பணம் பிடிக்கபடும் என அறிவிப்பு.

கூகுள் பே-ல் இனி பணம் அனுப்பினால் GST உடன் காசு பிடிக்கபடும் என அறிவிப்பு. இந்தியாவில் கூகுள் பே இனி இலவசம் இல்லை. பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் GST உடன் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் எளிதில் பயன்படுத்தக்கூடிய பரிவர்த்தனையாக […]

மேலும் படிக்க

இந்தியாவில் தடம் பதிக்க்கும் டெஸ்லா நிறுவனம் .

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது .இந்த […]

மேலும் படிக்க

எலான் மஸ்க் மீது அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் .

அமெரிக்காவில் புதியதாக உருவாக்கப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவர் எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இந்த அமைப்பு தேவையற்ற அரசாங்க செலவுகளை அடையாளம் கண்டு அவற்றை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம், சட்டமன்றப் பேரவை விதி […]

மேலும் படிக்க

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தாறுமாறாக சரிவு.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை நிலவரம் நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற போது […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அடுத்த சில நாட்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ஐ சந்திக்கிறார்

பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார். பிப்ரவரி 12ம் தேதி பிரான்ஸில் இருந்து நேரடியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று இந்திய வெளியுறவு […]

மேலும் படிக்க