ரிசர்வ் வங்கியின் இரண்டு கண்டெயினர்கள் 1000 கோடி பணத்துடன் சாலையில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் நடு ரோட்டிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் […]
மேலும் படிக்க
