சூடானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி.

சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் சென்ற நிலையில் திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் 46 பேர் வருத்தகரமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க

திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட சிறுவன், மயங்கி விழுந்து பலி.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்கு வயிராற பசியாற்றும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசிக்கும் மஞ்சுநாதா என்ற […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் சோகம்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகர்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் குழு இணைந்துள்ளது. கட்டுமான வேலை நடந்து […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பரபரப்பு; ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளான சம்பவம்

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு தொடரும் மீட்பு பணிகள்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, […]

மேலும் படிக்க

ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; ஆஸ்கார் விருதுகள் விழா ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. […]

மேலும் படிக்க