பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 83,867 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் நடவடிக்கை
இந்தியாவில் டிஜிட்டல் கைது போன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு மேற்கொண்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 3,962 […]
மேலும் படிக்க
