மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில்குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா சென்றார். இந்திய வம்சாவளியினர் அவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருடன் சந்தித்து பேசவுள்ளார். இதற்கு முன், 3 […]

மேலும் படிக்க

பணயக் கைதிகளை விடுவிப்பது உறுதி என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க […]

மேலும் படிக்க

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகளை கண்டறிந்து, வெற்றிகரமாக செயலிழக்க வைத்த அதிகாரிகள்.

செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , […]

மேலும் படிக்க

‘வாழும் கலை’ 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

வாழும் கலை’ என்ற அமைப்பின் 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், வணிகம், கலை மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அடுத்த சில நாட்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை […]

மேலும் படிக்க

மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்யவுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது.தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் […]

மேலும் படிக்க

டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்; பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியென பிரதமர் மோடி வாழ்த்து

தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் […]

மேலும் படிக்க