டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி. ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ஐ சந்திக்கிறார்

பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார். பிப்ரவரி 12ம் தேதி பிரான்ஸில் இருந்து நேரடியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று இந்திய வெளியுறவு […]

மேலும் படிக்க

நாளை வயநாடு வருகிறார் ப்ரியங்கா காந்தி. 3 நாட்கள் சுற்றுப்பயணத்தில் மக்களை சந்திக்கிறார்.

நாளை பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு வரவிருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில், அவர் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், அவர் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார். […]

மேலும் படிக்க

நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு.

திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் வீணாக கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கூடல் மற்றும் சுத்தமல்லி போன்ற திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கடந்த சில வாரங்களில் பரபரப்பை உருவாக்கியிருந்தன. இந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிய இஸ்ரேல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, இஸ்ரேல் தனது வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலாக அந்த ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவர், அமெரிக்காவின் இந்த […]

மேலும் படிக்க

அரசு தரவுகள் கசியும் அபாயம்; ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI செயலிகளை பயன்படுத்த நிதி அமைச்சக ஊழியர்களுக்கு தடை

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 205 இந்தியர்களை இந்தியாவிற்கே நாடுகடத்தியது ட்ரம்ப் அரசு

அமெரிக்கா இந்திய குடியேறிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்பத் தொடங்கிய நிலையில், 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க இராணுவ விமானம் திங்கள்கிழமை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்குப் புறப்பட்டது. சி-17 விமானம் புலம்பெயர்ந்தோருடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் குறைந்தது […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்புடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.ஸ். இளங்கோவன் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிற […]

மேலும் படிக்க