டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. […]

மேலும் படிக்க

நாளை மகா கும்பமேளாவில் புனித நீராடும் பிரதமர் மோடி.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக திரண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். இந்நிலையில், […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக சீனா கண்டனம்.

சீனா அதிபர், அமெரிக்காவின் வரி விதிப்பின் புதிய விதிகள் சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகக் கண்டித்து கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் நோக்கில், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 25 […]

மேலும் படிக்க

கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கம்; 2026 தேர்தலே நம் இலக்கு என தொண்டர்களுக்கு தலைவர் நடிகர் விஜய் கடிதம்

தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜயை அக்கட்சித் தொண்டர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அதன்பின் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க […]

மேலும் படிக்க

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்; இலங்கை அதிபர் உறுதி

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980களில் இருந்து அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ நோக்கத்துக்காக […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் […]

மேலும் படிக்க

பட்ஜெட் 2025-2026; 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை […]

மேலும் படிக்க

மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சமாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரூ.12 லட்சத்திற்கும் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]

மேலும் படிக்க