டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. […]
மேலும் படிக்க
