பட்ஜெட் எதிரொலியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை கடந்தது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து […]

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்; முக்கிய பொறுப்புகள் வழங்கிய கட்சித் தலைமை

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு […]

மேலும் படிக்க

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்; மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க

இன்று முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

இன்று ஜனவரி 27ம் தேதி முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பல அதிரடி உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படையில், அமெரிக்கா உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறி, பாரிஸ் […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியாவின் முதன்முறையாக பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக, இன்று முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்றவற்றில் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றும் வகையில் இது அமலுக்கு வருகிறது. பாஜக 2022 தேர்தலில் இதற்கான வாக்குறுதிகளை […]

மேலும் படிக்க

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்த நிலையில், உலகளாவிய உதவி […]

மேலும் படிக்க

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என வைக்கப்பட்டுள்ளது; பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என வைக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த தி […]

மேலும் படிக்க