சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 […]

மேலும் படிக்க

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும், வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

மேலும் படிக்க

கொலை மிரட்டல் வந்துள்ளதால் 2கோடி மதிப்பிலான புல்லட் புரூப் காரை சல்மான் வாங்கியிருக்கிறார்; பாதுகாப்பும் அதிகரிப்பு

லாரன்ஸ் கும்பலால் தொடர்ந்து மிரட்டல் வருவதால் தனது பாதுகாப்புக்காக ரூ.2 கோடியில் புல்லட் புரூப் காரை சல்மான் வாங்கியுள்ளார். மேலும் 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவையும் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட சில […]

மேலும் படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை […]

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த தாக்குதல் போரோபெக்ரா காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள கிராமத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்றது. தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் […]

மேலும் படிக்க

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் […]

மேலும் படிக்க

ஈஷா யோக மையம் தொடர்பான வழக்குகள்; தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் புது உத்தரவு

ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என உத்தரவிட்டு ஈஷா யோகா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா […]

மேலும் படிக்க

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை; மன்னிப்பு கோரியது தூர்தர்ஷன் தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது. சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் […]

மேலும் படிக்க

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம், ஆளுநர் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

DD தமிழ் தொலைக்காட்சி நிலையம் இந்தி மாத கொண்டாட்டங்களை நடத்துவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு, “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் “டிடி தமிழ்” என பெயர் மாற்றம் […]

மேலும் படிக்க