திருப்பதி திருமலையில் இந்துக்களுக்கு மட்டுமே பணி; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். […]

மேலும் படிக்க

மலையாள நடிகர் மோகன்லால் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்; எம்புரான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது

நடிகர் மம்மூட்டிக்காக, மோகன்லால் சபரிமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நண்பனுக்காக மோகன்லால் சிறப்பு தரிசனம் மேற்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது […]

மேலும் படிக்க

இந்தியாவின் மேலும் 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்தியாவின் மேலும் ஆறு வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அசோகர் கல்வெட்டுகள் மற்றும் சௌசத் யோகினி கோயில்கள் உள்ளிட்ட ஆறு வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய […]

மேலும் படிக்க

1000 ஆண்டு பழமையான பாதாள அறை பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. மாமன்னர் ராஜேந்திரச் சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் நினைவாக பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலை கட்டியுள்ளார். அக்கோயிலில் […]

மேலும் படிக்க

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது; தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர்

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர். இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் […]

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு 55 லட்சம் வெளிநாட்டினர் வருகை தந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை அருகே 2,100 கூடாரங்கள் மற்றும் 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டன. இவற்றில் தங்குவதற்கான முன்பதிவுகளை […]

மேலும் படிக்க

கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (மார்ச் 5 ) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் […]

மேலும் படிக்க

தவெக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளப்போவதாக தகவல்

சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் […]

மேலும் படிக்க