பழனியிலிருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டார். அப்போது பழனியில், “இதற்கு முன் பழனி – திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. கொரோனா காலத்தில் பழனி, திருப்பதி […]
மேலும் படிக்க
