கேரளா ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]

மேலும் படிக்க

இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தயார் நிலையில் உள்ளது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பகிர்ந்த முக்கிய தகவல்

இந்திய விண்வெளி ஆயிய்ச்சி நிலையம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து, பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான. அதற்கான தயாரிப்பு பணிகள் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவரின் தமிழக பயணம் – கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து அங்கிருந்து […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பக்தர்களுக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் […]

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி இம்மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது

ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.இந்தியாவில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இவ்விழா கோவை ஈஷா யோகா […]

மேலும் படிக்க

தமிழ்க் கடவுள் முருகன் திருத்தலங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழா

சுவாமிமலை சாமிநாத சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் […]

மேலும் படிக்க

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 […]

மேலும் படிக்க

2023ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை பெறும் தமிழர்கள்

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக 4 மாநிலங்களில் 2068 கோயில்கள் கட்டப்படும் – தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

4 மாநிலங்கள்.. 2068 புதிய கோவில்களை கட்டும் திருப்பதி தேவஸ்தானம்.. முக்கிய அறிவிப்பு!ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, […]

மேலும் படிக்க