உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ல் தொடங்குகிறது

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் ஏப்ரல் 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று […]

மேலும் படிக்க

வெளிநாட்டு நன்கொடைகளை வங்கியில் செலுத்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சிக்கல் – அபராதம் விதித்த மத்திய அரசு

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் வசூல் கிடைத்துள்ள நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு நன்கொடையை […]

மேலும் படிக்க

இஸ்ரோ எல்எம்வி ஏவுகனை, 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இன்று, ISROவின் LVM3 ஏவுகணை வாகனம், அதன் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிகரமான விமானத்தில், One Web Group நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை 87.4 டிகிரி சாய்வுடன் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், 72 செயற்கைக்கோள்களை ஒரு […]

மேலும் படிக்க

சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் இருப்பதை போன்று, சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியது – ஐரோப்பிய வங்கிகளிலும் எதிரொலித்த சரிவு

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரம் – நன்கொடை இரண்டு மடங்காக உயர்வு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான […]

மேலும் படிக்க

கேரளா ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]

மேலும் படிக்க

இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தயார் நிலையில் உள்ளது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பகிர்ந்த முக்கிய தகவல்

இந்திய விண்வெளி ஆயிய்ச்சி நிலையம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து, பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான. அதற்கான தயாரிப்பு பணிகள் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவரின் தமிழக பயணம் – கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து அங்கிருந்து […]

மேலும் படிக்க