மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்; பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா; கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள், வழக்கு பதிவு செய்து விசாரனை

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் தொடங்கப்பட்டுள்ள 41 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலி இணையதளத்தை சிலர் தொடங்கி மோசடி செய்து வருவதாக தேவஸ்தானத்திற்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் போலீசார் அதனை […]

மேலும் படிக்க

இசுலாமியர்களின் புனித நாள் ரம்ஜான் தமிழ்நாடு முழுவதும் வெகுச சிறப்பாக கொண்டாடப்பட்டது

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களுக்கு 4கிராம் தங்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கோயில்களில் நடைபெறும் […]

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : தரிசனம் கிடைக்க 30 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சுவாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து […]

மேலும் படிக்க

கேதார்நாத், பத்ரிநாத் ஆன்மீக யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குகிறது – சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதனால் பக்தர்கள், செல்ல தயாராகி வருகின்றனர். உத்தரகாண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்கள் கோடை காலமான மே மாதம் முதல் […]

மேலும் படிக்க

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஷ்வரர் கோயில் பங்குனி உத்திர தீர்தவாரி நிகழ்வில் விபரீதம், ஐவர் பலி

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 […]

மேலும் படிக்க

கிறித்துவர்களின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா அனைத்து தேவாலயகளிலும் நடைபெற்றது

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு […]

மேலும் படிக்க