தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு மக்கள் வழிபாடு செய்தனர்
முன்னோர்கள் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை தினங்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் […]
மேலும் படிக்க
