மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பக்தர்களுக்கு திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் […]
மேலும் படிக்க
