மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ள,’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார்.இதற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது காலை நிகழ்ச்சி வந்த பிரதமர் மோடியை உ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், […]

மேலும் படிக்க

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்ன அபிஷேகம் மகிமைகளும்

நம்மை எல்லாம் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க

பசும்பொன் கிராமத்தில் 115வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு

3,000 டன் உருக்கு, 2.5 லட்சம் க்யூபிக் டன் கான்க்ரீட் மற்றும் மணல் ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை 20 கிமீ தொலைவில் இருந்து கூட காண இயலும்.369 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய சிவன் […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் – 30ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், […]

மேலும் படிக்க