மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன
6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]
மேலும் படிக்க
