பசும்பொன் கிராமத்தில் 115வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு

3,000 டன் உருக்கு, 2.5 லட்சம் க்யூபிக் டன் கான்க்ரீட் மற்றும் மணல் ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை 20 கிமீ தொலைவில் இருந்து கூட காண இயலும்.369 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய சிவன் […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் – 30ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், […]

மேலும் படிக்க

மாசு இல்லா திருமலை – பிளாஸ்டிக் தடை, மின்சார வாகனங்கள் அறிமுகம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் அல்லது எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தடையை மீறி […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகை 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். குலசேகரப்பட்டினத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகிஷன் சூரசம்ஹாரம் அக்டோபர் 5 ம் தேதியான நாளை, […]

மேலும் படிக்க

கொல்கத்தா நகரின் அடையாளம் துர்கா பூஜை – 2022ம் ஆண்டின் தனித்துவமான பந்தல்கள்

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் துர்கை பூஜையை முன்னிட்டு, கொல்கத்தாவில் புதுப்புது வடிவமைப்புகளுடனும், மையக்கருப்பொருள்களுடனும் பந்தல்கள் அமைக்கப்படும். மதம் முதல் வரலாறு, காலநிலை மாற்றம் என்று சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கும் விதமாகவும், வெளிக்காட்டும் விதமாகவும் பந்தல்கள் […]

மேலும் படிக்க

நவராத்திரி கொலு சிறப்புகளும், வழிபாட்டு முறைகளும்

தமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு பிரசித்தி பெற்றதாகும்.கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம். வீற்றிருத்தல் என்பது இதன் பொருளாகும். உலக உயிர்கள் அனைத்தும் […]

மேலும் படிக்க

மஹாளயா அமாவாசையன்று நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.இந்த பூமியில் சுமார் 2 கோடி வருடங்களாக மனிதர்களும், அவனுடைய […]

மேலும் படிக்க

தமிழக அரசு சார்பாக புரட்டாசி மாத வைணவத் திருதளங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா

புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொடங்கி வைத்தார்சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையுடன் […]

மேலும் படிக்க