நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் […]

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கும் திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- […]

மேலும் படிக்க

ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்ட ஆருத்ரா தரிசனம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகலம்

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியதுசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் நாளை நடக்கிறது வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் திறப்பு – இலவச டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.அதிகாலை 2 […]

மேலும் படிக்க

நீலகிரி பழங்குடி கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை ஆரம்பம்

உதகையில் தோடர், படுகர், இருளர், கோத்தர் என பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் குலதெய்வ திருவிழா துவங்கியது. நீலகிரி மலைத்தொடரில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – ஜனவரி 2ஆம் தேதி சொர்கவாசல் திறப்பு, ஏற்பாடுகள் தீவிரம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி பெருவிழா.இந்த பெருவிழா இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது – தங்க கவசம் அணிவிக்கப்படும்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.கொரோனா கட்டுப்பாடுகள் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

சங்கீத சபைகளின் நிழ்ச்சிகளில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க