சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது – தங்க கவசம் அணிவிக்கப்படும்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.கொரோனா கட்டுப்பாடுகள் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

சங்கீத சபைகளின் நிழ்ச்சிகளில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க

மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ள,’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார்.இதற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது காலை நிகழ்ச்சி வந்த பிரதமர் மோடியை உ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், […]

மேலும் படிக்க

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்ன அபிஷேகம் மகிமைகளும்

நம்மை எல்லாம் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க