சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஷ்வரர் கோயில் பங்குனி உத்திர தீர்தவாரி நிகழ்வில் விபரீதம், ஐவர் பலி

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 […]

மேலும் படிக்க

கிறித்துவர்களின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா அனைத்து தேவாலயகளிலும் நடைபெற்றது

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ல் தொடங்குகிறது

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் ஏப்ரல் 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று […]

மேலும் படிக்க

வெளிநாட்டு நன்கொடைகளை வங்கியில் செலுத்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சிக்கல் – அபராதம் விதித்த மத்திய அரசு

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் வசூல் கிடைத்துள்ள நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு நன்கொடையை […]

மேலும் படிக்க

சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் இருப்பதை போன்று, சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரம் – நன்கொடை இரண்டு மடங்காக உயர்வு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான […]

மேலும் படிக்க

கேரளா ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவரின் தமிழக பயணம் – கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து அங்கிருந்து […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பக்தர்களுக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் […]

மேலும் படிக்க