ஈஷா மஹாசிவராத்திரி இம்மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது

ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.இந்தியாவில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இவ்விழா கோவை ஈஷா யோகா […]

மேலும் படிக்க

தமிழ்க் கடவுள் முருகன் திருத்தலங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழா

சுவாமிமலை சாமிநாத சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் […]

மேலும் படிக்க

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக 4 மாநிலங்களில் 2068 கோயில்கள் கட்டப்படும் – தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

4 மாநிலங்கள்.. 2068 புதிய கோவில்களை கட்டும் திருப்பதி தேவஸ்தானம்.. முக்கிய அறிவிப்பு!ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, […]

மேலும் படிக்க

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]

மேலும் படிக்க

பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் […]

மேலும் படிக்க

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் – பக்தி பரவசத்துடன் தரிசித்த ஐயப்ப பக்தர்கள்

சபரிமலையில் பொன்னம்பல மேட்டியில், மகர ஜோதி தெரிந்தது. இதனை தரிசிப்பதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்படன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் […]

மேலும் படிக்க

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் […]

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கும் திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- […]

மேலும் படிக்க

ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்ட ஆருத்ரா தரிசனம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகலம்

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியதுசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா […]

மேலும் படிக்க