இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கும் திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- […]
மேலும் படிக்க
