திருப்பதி திருமலையில் நாளை நடக்கிறது வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் திறப்பு – இலவச டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.அதிகாலை 2 […]
மேலும் படிக்க
