திருப்பதி திருமலையில் நாளை நடக்கிறது வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் திறப்பு – இலவச டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.அதிகாலை 2 […]

மேலும் படிக்க

நீலகிரி பழங்குடி கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை ஆரம்பம்

உதகையில் தோடர், படுகர், இருளர், கோத்தர் என பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் குலதெய்வ திருவிழா துவங்கியது. நீலகிரி மலைத்தொடரில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – ஜனவரி 2ஆம் தேதி சொர்கவாசல் திறப்பு, ஏற்பாடுகள் தீவிரம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி பெருவிழா.இந்த பெருவிழா இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது – தங்க கவசம் அணிவிக்கப்படும்

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.கொரோனா கட்டுப்பாடுகள் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க

மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ள,’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார்.இதற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது காலை நிகழ்ச்சி வந்த பிரதமர் மோடியை உ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், […]

மேலும் படிக்க

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். […]

மேலும் படிக்க