சபரிமலையில் மகரஜோதி தரிசனம் – பக்தி பரவசத்துடன் தரிசித்த ஐயப்ப பக்தர்கள்
சபரிமலையில் பொன்னம்பல மேட்டியில், மகர ஜோதி தெரிந்தது. இதனை தரிசிப்பதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்படன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் […]
மேலும் படிக்க
