காசி தமிழ் சங்கமம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ள,’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார்.இதற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது காலை நிகழ்ச்சி வந்த பிரதமர் மோடியை உ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், […]

மேலும் படிக்க

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்ன அபிஷேகம் மகிமைகளும்

நம்மை எல்லாம் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு

3,000 டன் உருக்கு, 2.5 லட்சம் க்யூபிக் டன் கான்க்ரீட் மற்றும் மணல் ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை 20 கிமீ தொலைவில் இருந்து கூட காண இயலும்.369 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய சிவன் […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் – 30ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், […]

மேலும் படிக்க

மாசு இல்லா திருமலை – பிளாஸ்டிக் தடை, மின்சார வாகனங்கள் அறிமுகம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் அல்லது எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தடையை மீறி […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகை 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். குலசேகரப்பட்டினத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகிஷன் சூரசம்ஹாரம் அக்டோபர் 5 ம் தேதியான நாளை, […]

மேலும் படிக்க

மஹாளயா அமாவாசையன்று நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.இந்த பூமியில் சுமார் 2 கோடி வருடங்களாக மனிதர்களும், அவனுடைய […]

மேலும் படிக்க