“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் வருகிற மே 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. […]

மேலும் படிக்க

திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு வழியாக வந்து விழாவை ஆரம்பித்தது. இதனைப் பல லட்ச பக்தர்கள் பார்வையிடுகிறார்கள். இந்த விழா திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் நடைபெறுகிறது. இதில் பத்து கோவில்கள் கலந்து கொள்வது வழக்கம். திருச்சூர் […]

மேலும் படிக்க

மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.

மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் […]

மேலும் படிக்க

கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்.

கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோவில், ஸ்ரீகாவோவில் நூற்றாண்டு பழமையானது, ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருவிழாவை நடத்துகிறது. அதிகாலை […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான […]

மேலும் படிக்க

ஜெனரிக் மருந்துகள் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிராண்ட் பெயரை பரிந்துரைக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்ற […]

மேலும் படிக்க

முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு:கனமழை மற்றும் மின்னல் காரணமாக 4 பேர் பலி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி […]

மேலும் படிக்க

ஆசிய குத்துச்சண்டையில் 25 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்.

யு-15 மற்றும் யு-17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா இரு பிரிவிலும் 25 பதக்கங்களை, அதில் 11 தங்கம் உட்பட, வென்று அசத்தியுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 10 […]

மேலும் படிக்க