மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் அறிவிப்பு.

இஸ்ரோ வரும் நாட்களில் மாதம் ஒருமுறை ராக்கெட் ஏவ திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது குறித்து ஒரு சிறப்பு குழு ஆய்வு செய்து வருவதாகவும் வி. நாராயணன் தெரிவித்தார். […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.நாசா மற்றும் ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ம் ஆண்டு ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை […]

மேலும் படிக்க

செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் ரூ.1243 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ.

கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளதாக விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை, இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பிரித்து புதிய சாதனை.

விண்வெளியில் டாக்கிங் செய்த 4-வது நாடாக மாறியது இந்தியா. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்,இஸ்ரோ விண்வெளியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கிடையில், சந்திரயான்-4 போன்ற பல்வேறு திட்டங்களும் இஸ்ரோவின் திட்டங்களில் அடங்கியுள்ளன. இதற்கு வழிவகுக்கும் வகையில் விண்வெளியில் […]

மேலும் படிக்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ.

1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ளது. இங்கு இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சிறந்த சாதனையை படைத்துள்ளது, இஸ்ரோ GSLV -F15 ராக்கெட்டை காலை 6:23 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா, ஏவுதளத்திலிருந்தது NVS-02 செயற்கைக்கோளை ஏற்றிய GSLV-F15-ராக்கெட்டை ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தது.

இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி, ஸ்பேடேக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி முதல் முறையாக டாக்கிங் […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன் சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், […]

மேலும் படிக்க