உக்ரைனில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்.

உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் எந்தவொரு பலனும் தரவில்லை. இந்நிலையில், கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலம் அடுக்குமாடி கட்டிடங்கள் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகள் விடுத்த புதின்.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவி நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப் உடன் உரையாடினார். ஆனால், அந்த உரையாடல் வாக்குவாதமாக மாறியதால், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்தார்.இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம். உக்ரைனுக்கு ஆதரவாக நார்வே நிறுவனம் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

நார்வே நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க