மொபைல் செயலி மூலம் மக்கள் தொகை முன்னோட்ட கணக்கெடுப்பு தொடக்கம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்! பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, கடந்த 8 ஆம் தேதி IPL தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ முடிவு செய்யத்து. அன்றைய நாளில் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் வசூலில் பல கோடிகளை ஈட்டியுள்ளதுடன், அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், “ஜெயிலர் 2” படத்தின் […]

மேலும் படிக்க

துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் தொடக்கம்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. பல நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவுக்குள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை […]

மேலும் படிக்க

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க