ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல், உக்ரைன் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு குறித்து பேச்சு

டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில், உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் […]

மேலும் படிக்க

நரேந்திர மோடியின் அற்புதமான ஆளுமை உலகின் கவனத்தை ஈர்க்கிறது டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது, இதில் குடியரசு கட்சி […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் அமெரிக்க இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஒன்பது இந்திய அமெரிக்கர்களில் ஆறு பேர் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையில் தங்கள் பதவிகளை வெற்றிகரமாகப் பெற்றுள்ளனர். சுஹாஸ் சுப்ரமணியன்:இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். […]

மேலும் படிக்க

இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராக எந்த விதியையும் மீறவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது

ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன் புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயலால் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீஸ்டா கீ அருகே நேற்று 3 புயல்கள் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு […]

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு

RISE மலேசியா என்பது எல்லைகளுக்கு அப்பால் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய தமிழ் பேசும் சமூகம் அதன் வேர்களைப் பற்றி சிந்திக்கவும் அதன் எதிர்காலத்தைப் பற்றி […]

மேலும் படிக்க

முதலமைச்சரின் வெற்றிகரமான சுற்றுப்பயணம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

அமெரிக்காவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் […]

மேலும் படிக்க