சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்.

போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், கெல்லன்டின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கான விளக்கமாக, நெதன்யாகு கூறியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில […]

மேலும் படிக்க

மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணம்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் கொலைக்கு எதிரான நடவடிக்கையாக, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரானில் உள்ள அதிகார வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன. தகவல் அறிந்த நபர்களின் கூறுமாறு, லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் […]

மேலும் படிக்க

ரஷ்யா: உக்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ரஷ்யா. உக்ரைன்யை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார். உக்ரைன் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து.நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் […]

மேலும் படிக்க

ஒரு கோடி பேர் பட்டினி கிடந்து தவிக்க வாய்ப்பு – ஐ.நா கவலை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் […]

மேலும் படிக்க

எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தல்??

உக்ரைனில் இரஷ்ய படைகளின் தாக்குதலினால் இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்த கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலான் மஸ்க் உதவியுடன் அவரின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை அளித்தது. மேலும் பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார். இந்நிலையில், “நான் மர்மமான […]

மேலும் படிக்க