2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிப்பு

2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் […]

மேலும் படிக்க

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்கிறார்; பிரான்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் […]

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் […]

மேலும் படிக்க

உலக கோப்பை செஸ் இறுதிபோட்டியின் இரண்டாவது ஆட்டமும் டடிராவில் முடிந்தது; பிரக்ஞானந்தா வெற்றி பெற இந்தியர்கள் பிராத்தனை

உலகக்கோப்பை செஸ் போட்டியின் இன்று நடைபெற்ற 2 ஆவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் […]

மேலும் படிக்க

17வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடித்தது; 45,000 போலீசார் குவிப்பு, நகரம் முழுவதும் பதட்டநிலை

பிரான்ஸில் வன்முறை அதிகரித்தையடுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்களின் உதவியை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய […]

மேலும் படிக்க

லண்டனுக்கு மேற்படிப்பிற்காக சென்ற கோவை மாணவர், மர்மமான முறையில் இறந்துள்ளார் – பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜீவந்த், இங்கிலாந்து நாட்டில் படிக்க சென்றுள்ளார். இந்நிலையில் லண்டன் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா […]

மேலும் படிக்க

பிரெஞ்ச் ஓபன் 2023; உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் அல்காரஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான அல்காரஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நட்சத்திர […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் […]

மேலும் படிக்க