பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசமுள்ள கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு

மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடிக்கொண்டார்; லண்டனில் நடந்த மிக பிரம்மாண்டமாக நடந்த முடிசூட்டு விழா

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணையில் ஏறினார். இருந்தபோதும் […]

மேலும் படிக்க

பத்மவிருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளர் சுதா மூர்த்தியை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

சுதா மூர்த்தி பத்ம விருது பெற்றது பெருமைக்குரிய தினம் என அவரது மருமகனான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம […]

மேலும் படிக்க

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் லண்டன் மருத்துமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியது – ஐரோப்பிய வங்கிகளிலும் எதிரொலித்த சரிவு

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி […]

மேலும் படிக்க

கீரீஸ் நாட்டில் இரு ரயில்கள் மோதிக் கொண்ட கோரவிபத்து – 36 பேர் பலி எனத் தகவல்

கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலி, 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லரிசா என்ற நகரத்தில் வந்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் நேருக்கு […]

மேலும் படிக்க

இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக இந்தியா வந்தார் ஜெர்மனி பிரதமர், இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய நட்பு நாடு என பிரதமர் மோடி பாராட்டு

இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-க்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியீடு – இந்திய பிரதமர் மோடி முதலிடம்

அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்படி, உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு […]

மேலும் படிக்க