2022ம் ஆண்டின் மருவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனா கந்தசாமி சர்வதேச ஹெர்மான் கெஸ்டன் விருதைப் பெறுகிறார்

சென்னையைச் சேர்ந்த நாவல் எழுத்தாளர், கவிஞர், சாதி எதிர்ப்பு செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி இந்த வருடத்திற்கான சர்வதேச விருதிற்கு தேர்வாகியுள்ளார். ஜெர்மன் நாட்டின் “பென்” (Pen) என்ற அமைப்பு ஜெர்மன் அதிபர் ஹெர்மான் கெஸ்டனின் பெயரில் அவரது 85வது பிறந்தநாள் முதல் […]

மேலும் படிக்க

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தமிழில் பட்டம்பெற்ற ஜெர்மனி மாணவ மாணவிகள்

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது என தமிழுக்கு பல சிறப்புளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோன்று பல்வேறு பல்கலைக்கழகங்ளில் தமிழ் இருக்கைகள் அமைப்பது, தமிழில் பட்டங்கள் அளிப்பதென பலவகையில் தமிழுக்கு உலகம் முழுக்க […]

மேலும் படிக்க

குரங்கம்மை பரவல் – உலக நாடுகள் அதிர்ச்சி

2020ஆம் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்று தீவிரமடைந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி உலக சுகாதார அமைப்பு அதை பேன்டமிக் என அறிவித்தது. பின்னர் உலகம் முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலக நாடுளும் முடங்கிப்போயின. 2021ஆம் ஆண்டு இறுதியில் சற்று […]

மேலும் படிக்க