அமெரிக்க அதிபர் தேர்தல் 2024; இறுதிகட்ட பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப், வெல்லப்போவது யார்.?

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. கடைசி நேர கருத்துக் கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப்பை, கமலா ஹாரிஸ் முந்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராக எந்த விதியையும் மீறவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது

ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தொழிலதிபர் பில்கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன் புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயலால் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீஸ்டா கீ அருகே நேற்று 3 புயல்கள் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்படும்

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிப்பு; மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை […]

மேலும் படிக்க

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம்; சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

மேலும் படிக்க