இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்கவிழா ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்; பிசிசிஐ முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழா நாளை கலை நிகழ்ச்சிகளுடன் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. கலை நிகழ்ச்சியில் தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்ட்டிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களின் […]
மேலும் படிக்க
