இந்தியாவின் சுதந்திர தினம்; ஆகஸ்ட் 15 எப்படி தேர்வானது.? என்பதன் சுவாரஸ்ய தகவல்

ஆகஸ்ட் 15, 2023 அன்று, இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றினார். இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. […]

மேலும் படிக்க

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் போட்டிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகும். கடந்த 2019-ம் ஆண்டு உலகக் […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் […]

மேலும் படிக்க

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசமுள்ள கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு

மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் […]

மேலும் படிக்க

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடிக்கொண்டார்; லண்டனில் நடந்த மிக பிரம்மாண்டமாக நடந்த முடிசூட்டு விழா

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணையில் ஏறினார். இருந்தபோதும் […]

மேலும் படிக்க