ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கைத் தகவல்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வர கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது இருவருக்கும் […]

மேலும் படிக்க

ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.அதன்படி, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருக்கிறார்; ரஷ்யா அறிவிப்பு

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போரில் இறந்த இந்தியரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டது

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில் சமையல்காரராக வேலை செய்வதற்கு சென்றார். சமையல் வேலைக்காக […]

மேலும் படிக்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி, 2025ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இலவசம்; ரஷ்யா அறிவிப்பு

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளதுஉலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

ரஷ்ய வானில் பிரகாசமான ஒளியுடன் சீறிப்பாய்ந்த விண்கல்.

ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வானத்தில் ஒரு விண்கல் சீறி பாய்ந்தது, இதனால் வானத்தில் பிரகாசமான ஒளிச்சுடர் உருவானது. இந்த காட்சியை ரஷ்யாவில் பலர் தங்கள் மொபைல் மற்றும் கமெராவில் பதிவு செய்துள்ளனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் […]

மேலும் படிக்க