சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய […]

மேலும் படிக்க

உலகில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்.

உலகளவில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் ஐக்யூ ஏர், 2024 ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உலகின் […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.இதில் பல லட்சம் பொருட்கள் […]

மேலும் படிக்க

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘சிங்க சஃபாரி’ செய்தார்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.  குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவு; 33 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்

இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட […]

மேலும் படிக்க

30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க