நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய்; தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நிறைவு
நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் துவக்கி வைக்கிறார்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த தாமிரபரணியை, நம்பியாறு, கருமேனியாற்றை இணைக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு, 2009-ஆம் ஆண்டு […]
மேலும் படிக்க
