மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்பு.

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 373 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கிடையில், அண்டை […]

மேலும் படிக்க

பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு; இலங்கையில் ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்.இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை […]

மேலும் படிக்க

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தின் முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தனித்துவமான முறையில் உருவாக்கப்படும் சிறப்பு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில், […]

மேலும் படிக்க

கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை […]

மேலும் படிக்க

டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது; கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் […]

மேலும் படிக்க

டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் […]

மேலும் படிக்க

மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.

மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு […]

மேலும் படிக்க

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டரில் 7.7 ஆக பதிவானது.

மியான்மரில் இன்று மதியம் 12.50 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மியான்மர் அதிர்ந்து பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கீழே விழுந்தது. இந்த […]

மேலும் படிக்க

பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து. சென்னை தாம்பரத்தில் இருந்து தாம்பரம் சானிடோரியம் நோக்கி பயணித்த காலி சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாம்பரம் மற்றும் சானிடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச் செல்லும் காலி சரக்கு […]

மேலும் படிக்க