வரியில் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு வரிப் பங்காக ரூ.13,088 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5.727-கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மேற்கு வங்கத்துக்கு கு.5,488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வழக்கமாக நவ.10-ல் விடுவிக்கப்படும் வரிப் பங்கு தொகை, விழாக் காலம் என்பதால் 3 நாள் முள்ளதாக விடுவித்துள்ளது.

