மும்பையில் இந்திய கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்த நீடா அம்பானி கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 […]

மேலும் படிக்க

இனி இந்தியாவின் கலைகளை உலகம் அறியும்: நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்.

நீட்டா முகேஷ் அம்பானி அவர்கள் நிறுவிய கலாச்சார மையம் மார்ச் 31 ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மகள் இஷா அம்பானியால் தொடங்கப்பட்டு இசை, ஆடை கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கைவினைக் கண்காட்சி என இதன் தொடக்க விழா […]

மேலும் படிக்க

பத்து தல: இந்த இராவணன் நல்லவனா கெட்டவனா?

ஒரே வார இறுதியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கும் தசரா, பத்து தல மற்றும் விடுதலை படங்களில் விடுதலை அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.அதே போல் அழுத்தமான ஒரு கதை களத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் அட்மன் […]

மேலும் படிக்க

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த […]

மேலும் படிக்க

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் லண்டன் மருத்துமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் […]

மேலும் படிக்க

இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என கருத்து கூறிய நடிகை – எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்

இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என்று கூறிய நடிகை சோனாலி குல்கர்னி, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார். பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகமாக்கிக் கொள்வதற்கு […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பில் ஆஸ்கார் திருவிழா, இந்தியாவின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வெல்லுமா..?

ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.95-வது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் […]

மேலும் படிக்க

இந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு

நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில் குஷ்புவுக்கு அது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.. இதனால் குஷ்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு, வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநரானார். தமிழகம் அறிந்த மிகப் […]

மேலும் படிக்க