தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலில் தீப உற்சவத்தையொட்டி 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது

தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை […]

மேலும் படிக்க

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க

வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து 110,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக் […]

மேலும் படிக்க

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டு தொடங்கபடும் என மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில், 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1881-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றன, மற்றும் நேற்று முடிவடைந்த இப்போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 24 பதக்கங்களை வென்றனர். இதில் […]

மேலும் படிக்க

டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், வாடோதரா, குஜராத்தில் C-295 விமானத்திற்கான புதிய தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற தலைப்பில் முதல் மாநில மாநாடு நேற்று மிகச் சிறப்பாக ,பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டின் நிகழ்வுகள் […]

மேலும் படிக்க